Posts

Showing posts from August, 2018

ஆரோக்கியமான_வாழ்க்கை...

வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக கெட்ட சக்திகள் நீங்க... தங்களை சுற்றியும் அல்லது தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட சக்திகளோ அல்லது எதிர்மறை சக்திகளை இருக்க விரும்ப மாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்க செய்யும். மேலும் இதனால் வீட்டில் ஏழ்மை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதை போக்க உப்பைப் பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக கெட்ட சக்திகள் நீங்க முடியும் என் ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அந்த வழிகள் என்னவென்று இப்பொழுது பார்ப்போம் இதை  ஞாயிறு  கிழமைகளில் மட்டும் முயற்சி செய்யக் கூடாது, கடல் உப்பை நீருடன் கலந்து வீடு முழுக்க கழுவ வேண்டும் இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும். அடுத்ததாக ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள் இது வீட்டில் இருந்து கெட்ட சக்திகளை விலகச் செய்யும். இந்த டிப்ஸை செய்யும்போது எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் நீரை மாற்றி உப்பு சேர்த்து வை...

காயங்கள்,புண்கள்(INJURiES)

1. 5கிராம் திரிபலாசூரணத்தை 200மிலி நீரிலிட்டுக் காய்ச்சி, காயங்களை கழுவி, மத்தன் தைலம் பூசிவர காயங்கள், புண்கள் குணமாகும் 2. பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,தினம்3வேளை கொண்டு, குங்கிலிய வெண்ணை அல்லது அருகன்தைலம் பூச தீப்பட்ட காயங்கள் குணமாகும் 3. தவசுமுருங்கை இலைகளை இடித்து,வதக்கிக்கட்ட,அடிபட்ட காயம்,வீக்கம் குணமாகும் 4. மஞ்சளை அரைத்துப் பூச சிரங்குகள்,அடிபட்ட புண்கள்,கட்டிகள் குணமாகும் 5. அரத்தையை வெந்நீரிலரைத்துப் பூச அடிபட்ட வீக்கம்,வலி குணமாகும் 6. முட்சங்கன் வேர்பட்டையை யரைத்துப் பூச அடிபட்ட வீக்கம் கரையும் 7. ஊமத்தைசாறு,தே.எண்ணை சமன் கலந்து,காய்ச்சி,வடித்துப் பூச புண்கள், அழுகிய புண்கள் குணமாகும் 8. கோவை இலையை கசக்கிக் கட்ட ஆறாத புண்கள் ஆறும். 9. சிற்றாமுட்டி இலைகளையரைத்துப் பூச ஆறாத புண்கள் ஆறும் 10. அதிமதுரதூளை,நெய்விட்டுப் பிசைந்து பூச காயங்கள்,வெட்டுக்காயங்கள் குணமாகும் 11. அரிவாள்மனைபூண்டு இலைகளையரைத்துப் பூச.சாற்றினை விட்டுக்கட்ட, வெட்டுக் காயத்தினாலேற்பட்ட இரத்தப்போக்கு,காயம் குணமாகும் 12. அரிவாள்மனைபூண்டு இலைதூள்,சமன் தேன்மெழுகு,சிறிது தே.எண்ணை கலந்து...